சுகாதாரக் காப்பீடு: செய்தி

09 Jan 2025

தற்கொலை

ஆயுஷ்மான் பலன்கள் மறுக்கப்பட்டதால், 72 வயது முதியவர் தற்கொலை; விளக்கம் கேட்கும் NHA 

ஆயுஷ்மான் பாரத் PM-JAY மூத்த குடிமக்கள் திட்டத்தின் கீழ் மருத்துவப் பலன்கள் மறுக்கப்பட்டதால், 72 வயதான பெங்களூரு நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் நிலையில், தேசிய சுகாதார ஆணையம் (NHA) மாநில சுகாதார ஆணையத்திடம் அறிக்கை கோரியுள்ளது.

ஏழைகளுக்கான மத்திய அரசின் ஹெல்த் இன்சூரன்ஸ்; விண்ணப்பிப்பது எப்படி?

ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா (RSBY) என்பது இந்திய ஏழைகளுக்காக அரசாங்கத்தால் நடத்தப்படும் மருத்துவ காப்பீடு ஆகும்.

இப்போது 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு 

ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB PM-JAY) திட்டத்தின் கீழ் வருமானத்தைப் பொருட்படுத்தாமல், இனி 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதாரக் காப்பீட்டை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

19 Apr 2023

இந்தியா

தீவிர நோய் காப்பீட்டுத் திட்டங்கள்.. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? 

நிதி மேலாண்மை என்று வரும்போது முதலில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் மருத்துவச் செலவுகள் தான். மற்ற செலவுகளை நாம் முன்கூட்டியே திட்டமிடவோ அல்லது திடீரென வரும் போது தள்ளி வைக்கவோ முடியும். ஆனால், மருத்துவச் செலவுகள் அப்படியானவை அல்ல.